The Day Sachin Retired From ODI





The King !!

(23/12/2012 around 11:30am -12 pm)
So Many Beep sounds in my mobile when i was heading to Besant Nagar Church in Bike with my brother...
After I reached to Church.. Checked My Mobile ......All the Messages From Aaron and Prasan (The Big fans of sachin)...
Opened and shocked...it was "Sachin Announced the Retirement :( "
Everything Gone Blank for a second...but I smiled,raised my head and said "jesus, I never Expect this from sachin today"  And i took It very lightly that time and I was like Oh!!  Retired huh…It’s ok…It Happens...
Then i went to Beach with my brother and chat with prasan about his retirement and was chat with him like ' it was good decision by sachin' and Came back to Room...Casually finished my lunch sat in balcony….On that Lonely Moment started thinking about Sachin and sank with old memories...Cant Control Myself on that time Tears started flowing with and without my sense .
went to Bathroom Started Crying like new born baby. Then Controlled Myself and came out of bathroom.. Then Switched on the TV to watch his retirement announcement ...But, He just sent a Letter to BCCI...News channels Telecasting his batting and bowling Videos. i had a joyful
Memories with the Moments in that videos, it started teasing my sensitive Heart and  all the videos turned to be very emotional, started Crying Like child again  ...!!
Don’t know Why I Cried… what the Feel it was..!!
I was Emotionally Not Prepared for his Retirement..!! 

Sachin is Part of My Life!!
So many silly sentiments whenever he came in the middle...!!  Always used to close my eyes and skipped watching TV Whenever he closes to hundred..!!
Never cared about relationship with others if they teased sachin..
Watched Cricket Only For Sachin..!!
Gave Support to Team India only when Sachin Scored More than Other Players..!!
Never upset Even he gone for a duck...  his presence means a Lot to me..!!
Most of the big conversation with my friends started only with the word sachin...
Inspired me with his every aspects!!
Lots of sweet Memories Gone very Emotional in a single second!!
Yes.. Sachin Retired..!! He will not play in ODI's Anymore!!
whole Heartedly Hate His Decision !! Completely Depressed  !! Gonna Miss Sachin Badly ..!!
Miss You Thalaiva !! :( :( :(


Statistics:

Batting Records

Bowling Records


 Last 30 ODI innings :, Average : 52.6 Highest : 200*, Strike Rate : 93.7 !

 Out of 452 innings in which Tendulkar batted in ODIs, he top-scored for India in 129- that is,one in every four innings!
The Mass
The Memories

The Day He Retired From ODI !! :( :(
  -With Lots Of Love
-Britman Franco
A Proud Sachin Fan

Books Written by our Indian Cricket Players




G Gambhir - RunOut Aagamal Oduvathu Eppadi

V Sehwag - Evan Pona Enakkenna

CA Pujara - Adutha 5 Varudangalil Naan

SR Tendulkar - Ivangalailaam Vachikkittu

V Kohli -  Kettavaarthaigal Sila

Suresh Raina - ShortBall oru Kaelvikkuri ..

Rohit Sharma - Naan Rasitha Puthagam-30 Naalil Batting

Yusuf Pathan- Nanmai Payakkum chewing gum

RA Jadeja -Poluthu Vidinjiruchu

MS Dhoni  - srinivasan thunai (And) Pitch Paathagama Sathagama  (And) 2007 World Cup

R Ashwin-  Naan Yaar

I Sharma - Koonthal Paramarippu Muraigal

Raina- Ennai Vaalavaikkum CSK

Badrinath - Ongi Adicha

Zaheer - Neengalum Bowler aagalaam

Munaf Patel -Nimmathiyana urakkathirkku

Harbhajan singh- ThurathiyaTholargal

sreesanth -Ennayum Nambi






OH MY FRIEND

Its Really a Bad Day !!
Yes... I am losing My sweet Friend !!
 

She the One, Who Care Me More...!!

Who Helped me to overcome my loneliness !!

Who Kiss firmly on my ears to change my mood..!!

Who Hug around My neck for past one year ..!!

Who Never Failed me to entertain at Night..!!

she is not feeling well for past one week..!!
but i am unable to Help her to recover..!!

now she is 90% Dead...!!Sounding like Crack...!!

Oh....!!! My IPOD'S  EARPHONE !!!
How can i manage without you :( :( !!
 
 

மீனவனும் மனிதன்தானே ...?




 நெஞ்சு  பொறுக்குதில்லையே  இந்த   மானங்கெட்ட  இந்தியாவை  நினைத்து  விட்டால் ....!!!

கூடங்குளம்  அணு  மின்  நிலையம்  கட்ட  ...
12500 கோடி  செலவு  செய்தேன்  என்கிறாய்  அதில்  என்  மீனவனின்  ரத்தமும்  வியர்வையும்  இல்லையா ...?
மீனவன்  வருமான  வரிப்பணம்  கட்டுவதில்லை  என்பதால்  அவன்  என்ன   உனக்கு  மிருகமாகி  போய்விட்டானா ......?!
ஒரு தமிழ் மீனவனிடம் ஒரு 5 நிமிடம் பேசிப்பார் அவனின் வெகுளித்தனமும் ...அப்பாவி குணமும் பாரெங்கிலும் தேடினாலும் காண முடியாது...
காங்கிரஸ் கட்சி மகான்களுக்கு ஒரு கேள்வி ....உங்கள் பெண்ணுக்கு பலகோடி செலவு செய்து திருமண ஏற்ப்பாடு செய்கிறீர்கள் ....திருமணதிற்கு   முந்தின  நாள் அநத மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ்  இருப்பது தெரிய வருகிறதென்றால் ...?
ஐயோ இவ்ளோ செலவு செய்துவிட்டோமே என்று உங்கள் பெண்ணை அவனுக்கு கட்டி வைத்து விடுவீர்களா  ...?
நீ செய்யும் அக்கிரமங்களை பார்த்தால் நீ கட்டி வைத்தாலும் வைப்பாய் .....

மக்களே வேண்டாம் எனும் போது போது அணு மின் நிலையத்தை
வரிந்து கட்டிக்கொண்டு  திறப்பேன் என்று நிற்கிறாயே ?
இதில் எங்கு இருக்கிறது மக்களாட்சி...?

நீ நிரப்பப்போவது யுரேனியம் அல்ல எங்கள் தமிழ் மீனவ இனத்தின் ரத்தம் ....
நீ வைத்திருப்பது  இருப்பது அணு உலை அல்ல எங்கள் உயிருக்கு உலை...
எங்களை எரித்து மின்சாரம் தயாரித்து இந்தியாவை ஒளிர செய்ய போகிறாயா...?

தமிழ்  மீனவனை  என்றுதான்  நீ  மனிதனாக  பார்க்க  போகிறாய் ...?

[New Born Baby in csernobil]

-பிரிட்மன்

நிழல் உலகம்


அய்யா என் புள்ளைக்கு உடம்பு சரி இல்லீங்க நா வீட்டுக்கு போவனும் ....இரவு 11 மணி என்று கூட பாராமல் என்னை வேலை வாங்கி கொண்டிருந்தார் என் முதலாளி யோ ஜோசப் இங்க வாயா !!இத சாப்பிடு .அய்யாவுக்கு வைத்திருந்த சாப்பாடு பொட்டலத்தில் இருந்து எனக்கும் தரப்பட்டது .சாப்பிட்ட சில நிமிடங்களில்... பயபுள்ள steady -யா தான் நிக்குறான் நீங்க சாப்டுங்கயா ..சரி சரி ... நீ கெளம்பு போய் காஷியர்-ட ஒரு 50 ரூபா வாங்கிட்டு போ ....என் வீடு மிகவும் பக்கம் என்பதால் எங்கள் பாக்டரி கழிவுகளையும் நாற்றமடித்த தெருக்களையும் தாண்டி வீட்டிற்கு வந்தடைந்தேன் ...

என் மகனுக்கு வந்திருந்தது போன்ற ஒரு நோய் தொற்று எங்க ஏரியா-ல புதுசா பொறக்குற கொழந்தைங்க எல்லாருக்கும் வந்திருந்திச்சு ...நானும் பாதிக்கப்பட்டு இருந்தேன் ஆனால் பழகிப்போனது.... நிலத்தை மேம்படுத்தும் மண்புழு போல நாங்கள் அந்த இடத்தை சுத்தம் செய்தோம் ...ஆனாலும் இடம் மாசு பட்டு கொண்டுதான் இருந்தது ...பக்கத்தில் இருக்கும் அணு உலை கழிவுகள் எங்களை நோய்க்கு ஆளாக்கின ... எங்க புள்ளைங்களுக்கு வேலை வாங்கி தருகிறோம் என்று சொல்லி அரசு கட்டிய மரண உலயையாம் இந்த உலை ...இப்புடி தான் ஒரு அரசியல் வாதி பேசி சென்றார்... எவனும் தன் பிள்ளை உண்ண மீனை கேட்டல் பாம்பை கொடுப்பானா ? ...அனால் அரசு எங்களுக்கு நஞ்சுள்ள பாம்பை கொடுத்தது ...இதை மூட பல போராட்டங்கள் செய்ய சில படித்தவர்களால் பணிக்கப்பட்டோம் ... அனால் ஒட்டு மொத்த தமிழ்நாடும் எங்களை எதிரிகளாக பார்க்க செய்தது அரசு ..எனவே யாரும் கேக்க நாதியிள்ளவதர்கலாகவே இருந்தோம் ... உறக்கம் மட்டுமே நிம்மதி ...அடிச்சிப்போட்ட மாதிரி உடம்பு வலியுடன் கொசுக்கடியிலும் நிம்மதியான உறக்கம் ...ஆழ்ந்த உறக்கம் ...அதில் வரும் கனவு தான் எங்களுக்கு நிம்மதி ....மாதம் இருமுறை அணு உலையில் இருந்து வரும் அபாய ஒலி வரும் ...நாங்கள் போர்வை போர்த்திக்கொள்வோம் அதுவே எங்களுக்கு பாதுகாப்பானதாக தெரிந்தது ..எங்களுக்கென்ன தெரியும் அணு உலையின் விபரீதம் தெரிந்திருந்தால் இதை கட்ட அனுமதிதிருப்போமா ??...பாதுகாப்பு பொருட்கள் -னு சொல்லி அரசுட்ட இருந்து ஒரு முகமுடியும் இந்த போர்வையும் தான் கொடுத்தாங்க....அன்றும் அபாய ஒலி ஒலித்தது ..என் மனைவி பதறி ஜெபம் செய்ய தொடங்கினால் ...நான் போர்வை போற்றிக்கொண்டேன் ... ஆழ்ந்த உறக்கத்தில் ...

கும்மிருட்டான ஒரு இடத்தில எங்க ஊர் காரங்க எல்லாம் நின்று கொண்டிருந்தோம் . ஒரே குளிராக இருந்தது. கண்ணுக்கெட்டிய வரையில் இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. திடீரென தென்றலில் மிதந்து வரும் மணிகளின் சப்தம் இனிமையாக ஒலித்தது ஒரு வித மனத்தைச் சுமந்து கொண்டு வந்தது தென்றல். அதே வினாடி தரையிலிருந்து பலவிதமான செடிகொடிகள் முளைத்துத் தழைத்தன.கண்ணெதிரிலேயே மரங்களும், செடிகளும் காய்த்துக் குலுங்கின. நாரைகளும், காட்டு வாத்துக்களும் கிறீச்சிட்டுக் கொண்டு பறந்து வந்தன. சிட்டுகள் மரங்களின் உச்சியிலே கூடு கட்டத் தொடங்கின. அணில்கள் மரங்களின் உச்சியிலே கூடு கட்டத் தொடங்கின. அணில்கள் வாலைத் தூக்கிக்கொண்டு காடெங்கும் ஒலிக்கும்படியாகப் பேசின. ஆட்டு மந்தைகளின் மணிகள் ஒலித்தன. மரங்களெல்லாம் சிவப்பும், நீலமும், மஞ்சளும், ஊதாவுமாகப் பூத்துக் கொண்டிருந்தன.பூக்கள் தரையெங்கும் விழுந்து பரவி விதவிதமான வர்ணம் காட்டின. ஏதோ மாயமான ரத்ன கம்பளம் விரித்தது போல் இருந்தது.காலடியில் பூக்கள் பூத்தன ... குனிந்து காலடியில் பூத்திருந்த ஒரு பூவைப் பறித்தேன் . அதை நான் கையில் எடுத்துக்கொண்டு நிமிர்வதற்குள் பூ, காயாகி மாறிப் பழுத்து விட்டது. திடீரென குளிர் மறைந்து விட்டது. வஸந்தத்தின் உஷ்ணம் ஆரம்பித்தது , மனசுக்கும் உடம்புக்கும் குளுமையான உஷ்ணம் பரவியிருந்தது எங்கும். தெய்வீகமான ஒளி எங்கும் பரவி நின்றது. ஒரு சிறு குட்டையில் நீந்திக் கொண்டிருந்த வாத்துகள் க்ளக் க்ளக் என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. வஸந்தத்தின் இனிமை காற்றிலே நிறைந்திருந்தது. தாமரைகள் ஆகாயத்திலே மிதந்து வருவது போல பலவித வர்ணமான வண்ணத்தப் பூச்சிகள் அங்கும் இங்கும் பறந்தன. ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தின் பொந்திலிருந்து தேனடை நிரம்பி வெளியே வழிந்து சொட்டிக் கொண்டிருந்தது. அழகான மலர்ச் செடிகள் எல்லாம் அந்த இடத்தை தெய்வீகமான அழகு கொண்டதாகச் செய்தன. சில மலர்கள் பொடிப்பொடியாக நவரத்தினங்கள் போல் ஜொலித்தன. ரோஜாக் கொடியொன்று மலையடிவாரத்தில் முளைத்து மலையுச்சிவரையில் ஒரே நொடியில் படர்ந்தது நெடுகிலும் கண்ணைப் பறிக்கும் வண்ணமலர்கள் பூத்துக் குலுங்கின ஒளி அலைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து மேலும் வந்தன. அந்த இடம் ஒளியால் நிறைந்து பிரகாசம் பெற்றது. நிமிர்ந்து பார்ப்பது சிரமமான காரியமாக இருந்தது கோடி சூரியப்பிரகாசம் என்பார்களே அது போல , தூரத்திற்கப்பாலிருந்து யாழ் மீட்டப்படுவது போல சத்தம் கேட்டது அத்துடன் இசைந்து பலர் பாடுவது போலவும் இருந்தது. அந்த யாழையும், இசையையும் என்னவென்று சொல்லுவது? தெய்வீகமானது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த யாழும், குரலும் இசைந்து மனசையும், இதயத்தையும், ஆத்மாவையும் உருக்கிற்று உருகிப் பாகாய் ஓடச் செய்தது. அதனிடையே ஒரு தெய்வீக குரல் இடி முழக்கத்துடன் இதுவே இனிமேல் உங்களுக்கான இடம் என்று சொல்லி மறைந்தது ... எல்லா வற்றையும் ரசிக்க போதுமான ரசனை எங்களுக்கு இல்லை... நடந்து சென்றோம் அருவியிநூடே அருவியின் சத்தங்களுக்கிடையே கதறல் ஒலி ஒலித்தது ....முன்னேறி சென்றோம் ...அங்கே என் முதலாளியும் அவர்கள் வேலை ஆட்களும் கட்டப்பட்டிருந்தார்கள் ..கருப்பு ஆடைகள் அணிந்த சிலர் அவர்கள் அடித்துக்கொண்டிருந்தார்கள் ...என் மனைவி இது தான் நரகம் போலங்க மொதலாளி பாவம் என்றால் ..நானும் ஆமாம் என்ற வாரே நகன்றேன் ...சிறிது நேரம் கழித்து இரைச்சலான சத்தம் ஒன்று கேட்டது என்ன தேன்றரிய அருகில் சென்று பார்த்தோம் ....அருகில் செல்ல செல்ல எங்கள் ஊரின் துர்நாற்றம் வீசியது ..ஒரு பள்ளத்தில் எட்டி பார்த்தோம் ...ஏங்க அது நம்ம ஊர் தான் போலங்க என்று என் மனைவி சொன்னால் ...ஆமா எங்க ஊர்தான் ...!! ஆனால் நாங்கள் போராட்டம் பண்ணியும் வராத தலைவர்களெல்லாம் வந்திருந்தாங்க ..ஒரே ஆம்புலன்ஸ் சத்தம் ...முகமுடி அணிந்த பலர்.... எங்கள் ஊர் மக்கள் அனைவரும் வெள்ளை நிற துணியால் சுற்றப்பட்டிருன்தனர் ...
அம்மா யாருமே உயிரோட இல்ல நிதியுதவி ஏதும் தேவ இல்ல என்றான் ஒருவன் அங்கிருந்த ஒரு தலைவி காதில் ..... டர்பன் போட்ட ஒரு ஆள் நின்று கொண்டிருந்தார் சார் மே ஹமாரா மர்கய தா அது இது னு ஏதோ அவரிடம் சொன்னான் அவர் தலை கூட அசைக்கவில்லை .... ஒரு வயதானவர் கண்ணாடி போட்டு வந்து கவிதை மொழியில் பேசினார் ...அவர் துக்கம் விசாரிக்கிறாரா இல்ல நலம் விசாரிக்கிறாரா என்று சுற்றி இருந்தவர்கள் முழித்தனர்... ஏங்க எல்லாம் பெரிய மனுசங்க போல இவங்கல்லாம் இவ்ளோ நாள் எங்க இருந்தாங்க என்று வினவினால் மனைவி ... எனக்கு அங்க என்ன நடக்குன்னு புரியல ...எங்கள் வீட்டை தேடினோம்..எங்கள் வீட்டில் நான் ,மனைவி என் குழந்தை மூவருமே மூச்சில்லாமல் கிடந்தோம் ....சில மணித்துளிகளில் எங்கள் கண்முன் இருந்த எங்கள் ஊர் மறைய தொடங்கியது ...தூக்கத்தில் இல்லை என்பதை உணர ஆரம்பிதேன் ...எங்கள் ஊர் மறைந்து கொண்டிருக்கும் போதே ஒலித்தது ஒரு சிறுவன் கூவிய சத்தம் ...!!!...நியூஸ் பேப்பர்!! நியூஸ் பேப்பர்!! ..."கூடன் குளம் அணு உலை டமால் " நியூஸ் பேப்பர் !! நியூஸ் பேப்பர்!! யாருமே இல்லாத கடைக்கு யாருக்குப்பா டீ ஆத்துற ...!! ?? என்றான் ஒரு இளைஞன் ... எங்கள் மரணம் விளம்பரமாகவும் கேலியாகவும் ஆகிக்கொண்டிருந்தது ....!! -தொடரும்

- கற்பனை & எழுத்து
பிரிட்மன்
நன்றி :
தேவமலர் by ஸெல்மா லாகர்லெவ்
தமிழ் பதிப்பு
[For me(writer's review hahah :) )::--> I missed something in this story...i felt ,its not a good as much, like my previous list of stories if compare.but i gave my best-Please Review this one]

Indian Cricket team in My view(2011-2012)


Indian Cricket team in My view(2011-2012)



zaheer khaan:
offside la fielder-ah nippaattitu...leg side la wide poduvaan...5 runs guarantee...semma bowler...catch vaaippae illa super ah pidippaan ..koli pannaila vaela paartha maathiri oru fielding...andaa sora thinna maathiri oru physic...


Ishant sharma: konjam paraavayilla...offside la fielding nippaatirukkomnu solli ...nallaa offside la velakki poduvaan...goyyala semma adi vilum....

sreesanth :Ivaru concentration chaancae illa...ball podurathukku munnaadi over scene...pottathukku appuram screen kiliyura maaathiri oru scene podurathu...tamil pada worst villain kooda avlo kaevalama behave panna maattaan...

Munaf patel:...kuninchu ball kooda edukka maattaaru...four poguthu pudidaanu sonna yaetho 1500 mtr race start panra maathri oduvaan...athuvum vilavum maattaru...vilunthaa race finish panna mudiyaathula...goyyala

RP singh:Kulir kaala bowler...!! kulir kaalathula pottathaan swing edukkumaam...!!

Nehra:No comments !!

Harbhajan singh:batsman legside la velagi ninna avan kaalukku aim panni poduvaan....avan kaala thokkuna ..wide five runs kandippa pogum...
yaenda avanthaan velagi nikkuraanla off sidela podalaamla...

Ashwin:around the stick potta LBW seekkiram umpire kodukka maattannu theriyum ..but ethukku around the stick poduraannu theriyala...Wicket vilunthaa Herbhajan adippaaro ???ivaru running vaippae illa usain bolt picha edukkanum

Irfan pathan-Paavam :) Dhoni kaila maatti thavikkiraaru !!

Praveen kumar : ungaltta innum ethir paakkuraen boss !!

Ravindra jadeja : No comments ...ethukku team la irukkaarunae theriyala...ethaavathu pannaathaana comment solla mudiyum....

yusuf pathan:dai athenna bubble cum ah? illa mutton piece ah intha chava chavaikkura...athula kaatra kobatha konjam velayaatlayum kaattuppaa....aasthaana IPL player...

Rohit sharma: paavam thoongittu iruntha pullaya eluppittu vanthu vilayaada chonnaa athu eppudi velayaadum

Raina:Chinna pulla kooda sollidum...Hip ku maela, shoulder ku keela ...orey oru ball out aagiduvaaru..Team ennaikku 300 + adikkutho annikku mattum ivar pangu sirappaa irukkum...

Kholi:ayyayo..ithu overoda last ball.... ithula eppudiyaachum oru run adichidanum appo thaan adutha over velyaada mudiyum....

Shewag:hmm...bavilion la irunthu chicken smell varuthu...ada paavigalaa!! vittutu thinguraangalaa ...intha varreannu solli evlo seekkiram poga mudiyumo avlo seekkiram poiduvaaru...

gambhir-Paavam Evlo thooram adicha run odanumnu theriyaatho ennavo...avraa runout aavaaru illaina kooda irukkuravainga aakki vitruvaainga..

Dhoni - score IND 192/1 (28.5 overs)
Dai naa poraenda one down...
score 102/7 (28.5 overs)
Dai yaaraavathu poreengalaa naa next poraen....
avaru enga adikkiraarunu ball viluntha pinnaadathaan theriyum ,appudi oru prammaandamaana batting style.Good match finisher(Namma teamku illa)...yes...!!! easyaa jeyikka vaendiya match ah kashtappattu iluthuttu poye kadaisi overla adippaaru(Eppavaachum)...Public place so i limit my comments about him..


Finally The sachin: sorry ellaarum enna vaena sollittup pogattum .avarai vimarsikka enakku thaguthi illai.... :)

by
A.Britman Branco !! :)

7th Floor

7 -வது மாடியில் என் காதல்

"பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம் ...."
என் இதயத்தின் வெற்றிடத்தை அதிகப்படுத்தியது போல அந்த பாடல் ஒலித்தது ,நான் பயணித்த அந்த பேருந்தில் ...

மார்கழி மாதம்...

அதி காலை குளிரின் இதத்தில் எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்க ...வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த எனக்கு மட்டும் வியர்த்து வழிந்தது ...

மதுரை பேருந்து நிலையம் இறங்கியவுடன் ஆசுவாச படுதக்கூட மனமில்லாமல் ஓடி சென்றேன் அந்த மருத்துவமனைக்கு ...

வரவேற்பறையில் இருந்த செவிலியப் பெண்ணிடம்...
" ஹ்ஹ்ஹ் ஹரிணி எங்க இருக்காங்க .."

:No 143 H ..7 th floor ...

தடுமாற்றமும் ,பதற்றமும் ,கண்ணீரும் என் இதய துடிப்பை அதிகரித்த போதும் அது அவளுக்காகவே துடிப்பது போல் விழுந்தோடி சென்றேன் 7 வது மாடி நோக்கி ...
ஹரிணி என் வாழ் நாளில் நான் அதிகம் உச்சரித்த எழுதிய ,type செய்த பெயர் ..

நாங்கள் மதுரை-க்கு குடி பெயர்ந்து , நான் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலேயே எங்கள் முதல் சந்திப்பு ..

பார்த்தவுடன் காதல் வந்திருச்சு என்று சொல்லும் நண்பர்களிடம் கோபம் கொள்ளும் எனக்கு ... அவளை
பார்த்தவுடன் பிடித்துப்போனதென்னவோ உண்மை ....
அனால் என் காதலை அவளிடம் சொல்ல நான் 2 வாரம் எடுத்துக்கொண்டேன் ...

Lab ல என்னோட batch..மிகவும் அமைதியாக இருப்பாள் ஹரிணி .அதுவே எனக்கு பிடித்துப்போனது ....


அவளின் நண்பனாக பழக வாய்ப்பு கிடைத்தும்
நண்பனாக அவளிடம் பழகி ..பின்பு காதலை சொல்லி ..நட்பை கொச்சைப்படுத்த விரும்பாமல் நேராக என் காதலை சொல்ல தீர்மானித்தேன் ...


பெண்களை ரசிப்பதை விரும்பாதிருந்த எனக்கு அவளின் கண்கள் மிகவும் பிடித்திருந்தது ...
அவள் விழி அசைவு என்னைக் கொன்று செல்லும் ....கீழ் விழியில் படந்திருக்கும் ஈரச்சுவை அவளின் மேல் இமை ருசிக்கும் அழகை நாள் முழுவதும் ரசித்துக்கொண்டிருந்தேன் ...

சூரிய கிரகணம் போல் அவள் கண்கள் மூடி திறக்கும் அழகு ...
கல்லூரியில் யாரையும் அவள் பெரிதாக கவராத போதும்
அவள் எனக்கு தேவதையாக தெரிந்தால் ...


எனக்குள் காதல் பூத்த தருணம் நான் அறிந்திருந்தேன் ,ஆனால் எனக்கு விவரிக்க தெரியவில்லை ..விவரிக்க தெரிந்திருந்தால் உலகின் கவிஞர்களுள் முதல்வன் ஆகி இருப்பேன் ,....இல்லை இல்லை உலகின் முதல் கவிஞனே நானாக இருந்திருப்பேன் ...காதல் தோன்றும் உணர்வை வர்ணித்தால் அவனல்லவோ கவிஞன் ...

ஒரு நாள் என்னை அவள் கடந்த போது சிரித்த அந்த சிரிப்புதான் என் காதலை அவளிடம் சொல்ல தூண்டியது ...
தனிமை விரும்பியான எனக்கு அவளின் தனிமை மிக பிடித்திருந்தது ..
எங்க batch List பார்த்து தான் அவள் பெயரைக்கூட தெரிந்து வைத்திருந்தேன் ...


அவளுக்கு கண்டிப்பாக என் மேல் நல்ல அபிப்ராயம் இருக்கும் அதை கெடுத்துக்கொள்ள வேண்டுமா ?
அவளுக்கு என்னை பிடிக்குமா ? என சில கேள்விகள் குடைந்த போதும் ...

ஒரு நாள் அவள் முன் சென்று நின்றேன் ..."உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் evening கொஞ்சம் wait பண்ணுங்க "
அவள் எதுவும் பேசவில்லை ...மௌனம் சம்மதம் என்று நினைத்தவனாய் வகுப்பறையில் அமர்ந்திருந்தேன் ..

என் வாழ்நாளில் மிகப்பெரிய நாள் அது ...
என் கை கடிகார முள் நகருவது போல் நடித்தது ...
என் மொபைல்-இன் Unlock button தேய்ந்து போனது ..ஆனால் நேரம் தேய மறுத்தது ..
நேரம் நெருங்க நெருங்க பதற்றமாநேன் ...
3:15 pm...என் எதிரில் அமர்ந்திருக்கிறாள் ஹரிணி .
humming bird -இன் இதய துடிப்பை நெருங்கி கொண்டிருந்தது என் இதயத்துடிப்பு ...காதலின் அடையாளத்திற்கு எதற்கு இதயத்தை தேர்தெடுத்தார்கள் என்று புரிய ஆரம்பித்த தருணம் அது ,....அவளுக்காக இப்படி துடிக்கிறதே ?!

கேள்வி நிமித்தமாக இரு புருவங்களை உயர்த்தினால் ...

இதயம் என் அடிவயிற்றில் இறங்கிய உணர்வு ...மயிர் கால்கள் அனைத்தும் ஜில்லிட்டு எழும்பியது ...100 mtr race ஓடினவன் போல் மூச்சிரைக்க திணறி திணறி ...வார்த்தை கவ்விக்கொண்டே தலைகவிழ்த்த வன்னம் ....

நீங்க ....நீங்க ....நீங்க ....யாரையாச்சும் love பண்றீங்களா ?..

காதலை சொல்லும் இடங்களில் இரு பாலரும் அடுத்தவர் மேல் இருந்த சிறு நம்பிக்கை இழக்கிறோம் அல்லது பெறுகிறோம் ..அவளின் பதிலை எதிர் பார்க்கும் நிமிடம் மிக அழுத்தமாக நகன்றது ...தலை நிமிர்தேன் , சிறிது தைரியத்துடன்
சொல்லுங்க ஹரிணி யாரையாச்சும் ??!!
சிறிது புன்னகைத்து இல்லை என்ற பாவனையில் தலையாட்டினாள்.. வைரமுத்து, எனக்காக மட்டுமே காதல் பாடல்கள் இயற்றியது போன்ற ஒரு உணர்வு .. ஜில்லிட்டேன் .

எனக்கு உங்கள பிடிச்சிருக்கு ஹரிணி think பண்ணி சொல்லுங்க ப்ளீஸ் ..

கொஞ்சம் திமிரானவனான எனக்கு அவளிடம் கெஞ்சுவது பிடித்திருந்தது...

முதல் பதில் அவளிடமிருந்து ...
சைகையில் ஏதோ சொன்னால் ...

அவள் விழியின் ஈரம் அறிந்தவனாய் .What ??!!...are you ??!!

திரும்பவும் அதே செய்கை காட்டினால் ...

அவளை இவ்வளவு அழகாக படைத்த இறைவனுக்கு அதற்க்கான குரலை கண்டு பிடிக்க முடியவில்லயோ என்னவோ ...

உனக்காக நான் பேசுவேனே ஹரிணி ..I love you...

இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு ..நாங்களும் காதலர்கள் ஆனோம்...இல்லை !! திருமணம் செய்யப் போகிறவர்கள் ஆனோம் ...



காதலர்கள் எனக்கு பிடித்ததில்லை ...பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி எப்படி என்று எண்ணிக்கொண்டிருந்த நானும் காதலில் ....!!?
எங்கள் வீட்டில் பல போராட்டங்களுக்கு பிறகு என் பெற்றோரின் கனவை சிதைத்து அவர்களிடம் ஹரிணி - யை அறிமுகம் செய்தேன் .என் மீது என் பெற்றோர் வைத்திருந்த அன்பினால் நான் ஹரிணி மீது கொண்ட அன்பு அவர்களுக்கு பிடித்துப் போனது ...
Mobile குறுந்த தகவலில் எங்களின் இரவுகள் கழிந்தன ..

எல்லாருக்கும் பிடித்துப் போனவர்களாய் கல்லூரியில் வலம் வந்தோம்...

15 நாள்விடுமுறை நிமித்தமாக சற்று பிரிய நேரிட்டது....
விடுமுறை கழிக்க நான் சென்னை சென்று விட்டேன்
பிரிவு எங்கள் அன்பை மேலும் அதிகப்படுத்தியது ...

நேற்று ...

இரவு 8 மணி ஹரிணி number-இல் இருந்து phone...முதல் இன்கமிங் போன் ..ஆச்சர்யமும் ..பதட்டமுமாக ...

"ஹ்ஹ ஹ்ஹ ஹரிணி ..என்றேன் "
மறு முனையில் ..."டே யாரடா நீ நாயே ..ஊமை புள்ளைய இப்புடி கெடுத்து வச்சிருக்கியே டா பரதேசி ***** பயலே ..கைல கெடச்ச உன்னைய வெட்டாம விட மாட்டேண்டா "
பின்னால் ஹரிணியின் அழுகை சத்தம் ...
மொபைல் உடையும் சத்தத்தோடு போன் கால் துண்டிக்கப்பட்டது ...

நரகம் எப்படி இருக்கும் எனத் தெரியாது .. ஆனால் நான் அனுபவித்த வேதனையை விட நரகம் கண்டிப்பாக கொடுமையாக இருக்காது ...

"திரும்பவும் ஒரு போன் "அடே பாவி என் மகளை கொன்னு புட்டியே நீ நாசமா போவ "

பதறி துடித்தேன் ...நிலைமை அறிய நண்பனுக்கு அழைத்தேன் அடுத்த சில மணி துளிகளில் ...

"டே ஹரினிய அவங்க சொந்த காரங்க அடிச்சிருக்காங்க அவ suicide attempt பண்ணிக்கிட்டத சொல்லறாங்க மலர் hospital ல வச்சிருக்காங்க ...""
பல நினைவுகளும் கற்பனைகளும் என்னை திணறடித்தது ...

இன்று ...

படிகளில் விழுந்து எழுந்து ஓடி சென்றேன் ...7 -வது மாடி ....
ஏசு இறை மகன் என அறிந்தும் அவரை சிலுவையில் அறைந்த கொடூரர்கள் போல் குணம் கொண்டவர்களிருக்கும் floor -இல் ஓடிகொன்டிருக்கிறேன் ....

பல நாள் பசித்திருந்த சிங்கள ராணுவ பெட்டை நாய்கள் எல்லை தாண்டும் மீனவனை எவ்வளவு கொடூரமாகவும் வக்கிரமாகவும் பார்க்குமோ அதே தொனியில் அவர்களின் கண்கள் பட்டது என் மேல் ..

அவர்களின் அடி பட்டு உதடுகள் பிய்ந்து தொங்கிய நிலையில் ..சட்டை கிழிந்து பதறி துடித்து அவளின் அறைக்குள் விழுந்தேன் ..

எவனும் தன் அன்புக்குரியவளை இப்படி காண சகிக்க மாட்டான் ...

முகத்தில் ரத்த ரேகைகள் பிளந்தோட நினைவறியாமல் கிடத்தப்பட்டிருந்தால் என் ஹரிணி ...

ஊர்ந்து அவளருகே சென்றேன் ..
அவளின் கையை பற்றினேன் எங்களின் முதல் ஸ்பரிசம் இது மாதிரி அமையும் என்று கனவிலும் நினைக்கவே இல்லை ...
கண் திறந்தாள்...அழுதால் .. விக்கினேன்....
சரி ஆகிடும் ..சரி ஆகிடும் ....சரி ஆகிடும் ஹரிணி ..
ஆமோதிப்பது போல் தலை ஆட்டினால் ...
தலை வேகமாக ஆட ஆரம்பித்தது ..
"என்ன ஹரிணி என்னாச்சு .."
கை ...கால்...
என்று உடல்முழுவதும் ஆட ஆரம்பித்தது ....

டாக்டர்... patient ku Fits என்று செவிலி கத்தினால் ....

உலகம் சற்று இருண்டு போனது எனக்கு ...
ஹரிணி in பார்வை என்னை விட்டு அகலவில்லை ....
அவளை தவிர எனக்கு எதுவும் தெரியவில்லை ...கதறி அழுதேன் ...
pulse rate குறையுது மேடம் ...
பீபீபீபீபீப்ப்ப் என்ற ஒலி என் காதுகளை கிழிக்க ...............
நிசப்தம் அறையை நிரப்பியது ....ஹரிணி தனியே விடப்பட்டால் ..அவள் கண்ணின் ஒளி மட்டுமே அறையை நிரப்பி இருப்பது போல் ஒரு உணர்வு ...
என் கண்கள் வெறித்தன ...ஹ்ஹ ஹ்ஹ ஹரிணி..நானும் வர்ரேன் ஹரிணி ...விட்டு போகாத என்ற என் கதறல் அறையை கிழிக்க
அந்த 7 மாடி உயரம் எங்களை சேர்க்க போது மானதா இருக்கும் என்று உணர்தேன் ...
தரையில் இருந்து மிக உயரத்தில் ஜன்னலோரம் தெரிந்த அவளின் விரல் நுனி பார்த்துக்கொண்டே இருக்க என் தலையில் இருந்து வழிந்தோடிய குருதி என் விழி மூடியது ....


கற்பனை & எழுத்து
அ.பிரிட்மன்