My Awards





Lists Of 2011
Award For Movies From My Side (he he :))

Most Loving and enjoyable and Mass Film Of the Year
without any options MANKATHA

The worst Film
Avan Ivan


The Best Interval Block
Aadukalam

The Best Climax
Mankatha

The Best Thriller Movies
MounaGuru and Payanam

Biggest Expectations and satisfied
MANKATHA

Biggest Expectations and Disappointed
7 AM ARIVU

Technically Sounded Movie
TinTin

Heartfelt movies
Deiva thirumagal,Alagarsamiyin Kuthirai,Engeyum Eppothum

Good Content Movie
Vaagai Sooda Vaa

Bad Content Movie
Mayakkam Enna,Nadu nisi naaigal(didn't watch Both)

Good Masala Entertainer
Velayudham

Bad Masala Entertainer
Osthe


Most Watched
Vengai :)

Repeated Song
Kalasala(OSTHE),Machi Open the Bottle(Mankatha), Baag dk bose(delhi belly)

Excellent Theme Music
Deivathirumagal From G.V. Prakashkumar

Good Female Singer
Chinmayi (Saara kaathu- Vaagai Sooda Vaa)


Good Male Singer
Haricharan (Aariro- Deiva Thirumagal)


Good Background Score
Yuvan For Mankatha

Music Director of the year
Gv.Prakash kumar

Best Cinematographer
P.S.Vinod (AaranyaKaandam)

Director of the year
venkat Prabhu (Mankatha)

Rising Stars of the Year
Power Star Srinivasan

Best Actor Of the Year Male
Vikaram(Deiva Thirumagal)

Best Actor Of the Year Female
Baby Sara (Deiva Thirumagal)

Best Hero Of the Year
Ajith(Mankatha)


--
By
Britman

Best Lyrics Of Tamil Cinema

I Collected, My Heart touches Lyrics of Tamil cinema songs..
Most of it(except 1) From Mr.Vairamuthu
What a Good lyricist He is ...Hats Of to Vairamuthu U steal My Heart and given Good Feels through your songs.

I may miss Vaali,Kannadhasan, and thamarai...




Here Is the List



1.

"உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே

தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே


உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே

உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே


விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்

பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்"

By வைரமுத்து In உயிரும் நீயே உடலும் நீயே Song, For the film-பவித்ரா
2.

கடலுல எழும்புற அலைகள கேளடி ஓ மானே! மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே.......கடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓ மானே..........உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே.....
பிள்ளைகுட்டி எங்களுக்கு பாச வலை வீசுது
எங்க சனம் மீன் பிடிக்க ஈர வலை வீசுது
ஊரை நம்பி வாழ்ந்திடாமே நீரை நம்பி வாழுறோம்
கால் பிடிச்சு வாழ்ந்திடாமே மீன் பிடிச்சு வாழுறோம்

By வைரமுத்து In கடலுல எழும்புற Song, For the film- செம்பருத்தி
3.

"உதட்டில் புன்னகை புதைத்தோம்
.
.
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா
.
.
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்"

By வைரமுத்து In விடை கொடு எங்கள் நாடே Song, For the film- கன்னத்தில் முத்தமிட்டால்
4.

"என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்"

By வைரமுத்து in உயிரே உயிரே Song, For the film- பம்பாய்
5.

"எந்தன் காதல் என்னெவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது"

By வைரமுத்து in கண்மணி அன்போடு காதலன் Song, For the film- குணா
6.

"உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்

....உன் விழியில் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்"

By வைரமுத்து in பச்சை கிளிகள் தோளோடு Song, For the film- இந்தியன்
7.


"உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன்
அந்த சுகத்தைத் தரமாட்டேன்"

By வைரமுத்து in டெலிபோன் மணிபோல் Song, For the film- இந்தியன்
8.

"இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்"

By வைரமுத்து In என்ன சொல்ல போகிறாய் Song, For the film- கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
9.

"வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்.........."

By வைரமுத்து In இது ஒரு பொன்மாலைப் பொழுது Song, For the film- நிழல்கள்
10.

மேடு பள்ளம் இல்லாமல்
வாழ்வில் என்ன சந்தோசம்?
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்..

By வைரமுத்து In வெற்றி நிச்சயம் Song, For the film- அண்ணாமலை
11.

"முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே..."

By நா.முத்துகுமார் in பேசுகிறேன் பேசுகிறேன் Song, For the film-சத்தம் போடாதே
12.

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்


By வைரமுத்து In பூங்காற்றிலே Song, For the film- உயிரே

By
A.Britman Franco

Most Loving Bible Verses




"யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்; யார் யாருக்குப் பரிவுகாட்ட விரும்புகிறேனோ, அவர்களுக்குப் பரிவுகாட்டுவேன்"

உரோமையர்: 9:14-23


14 அப்படியானால் என்ன சொல்வோம்? கடவுள் நேர்மையற்றவரா? ஒருபோதும் இல்லை.

15 ஏனெனில், அவரே மோசேயிடம், "யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்; யார் யாருக்குப் பரிவுகாட்ட விரும்புகிறேனோ, அவர்களுக்குப் பரிவுகாட்டுவேன்" என்றார்.

16 ஆகவே, மனிதர் விரும்புவதாலோ உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது.

17 பார்வோனுக்கு மறைநூல் கூறுவதும் இதுவே; "உன் வழியாய் என் வல்லமையைக் காண்பிக்கவும் என் பெயரை நாடெங்கும் அறிக்கையிடவுமே நான் உன்னை நிலைக்கச் செய்தேன்."

18 ஆகவே, கடவுள் தாம் விரும்புவது போலச் சிலருக்கு இரக்கம் காட்டுகிறார்; வேறு சிலரைக் கடின உள்ளத்தினர் ஆக்குகிறார்.

19 "அப்படியானால், கடவுள் மனிதர் மீது எப்படிக் குற்றம் சுமத்தமுடியும்? அவருடைய விருப்பத்தை யாரும் எதிர்க்க முடியாதல்லவா?" என்று நீங்கள் கேட்கலாம்.

20 மனிதர்களே! கடவுளை எதிர்த்துப் பேச நீங்கள் யார்? உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கியவரிடம், "ஏன் என்னை இவ்வாறு செய்தாய்?" எனக் கேட்குமோ?

21 ஒரே களிமண்ணைப் பிசைந்து மதிப்புள்ள கலனையோ மதிப்பற்ற கலனையோ வனையக் குயவனுக்கு உரிமை இல்லையா?


22 தமது சினத்தைக் காட்டவும் தமது வல்லமையை விளங்கச் செய்யவும் கடவுள் விரும்பியபோதிலும், அழிவுக்கும் அவருடைய சினத்துக்கும் இலக்கான கலன்களைப் பொறுத்தவரையில் அவர் மிக்க பொறுமை காட்டினாராயின், யார் என்ன சொல்ல முடியும்?


23 அவரது இரக்கத்திற்கு உரித்தான கலன்கள் மாட்சி பெறவேண்டும் என்று முன்னேற்பாடு செய்திருந்தார். அக்கலன்களைப் பொறுத்தவரை அவர் தமது அளவற்ற மாட்சியை வெளிப்படுத்த விரும்பினார்.

Elakku

இலக்கு


'இது ஒரு பொன் மாலை பொழுது ....'
இளையராஜாவின் இசையில் ஒலித்த இந்த பாடல் இந்த மாலை பொழுதின் சுகத்தை கொஞ்சம் அழகாக்கியது....

என்ன அவசரம் என்று தெரியவில்லை என்னை இடித்து ஓடிச்சென்றான் ஒருவன்.....

சிரிப்புடன் எழுந்து நடந்தேன் ...

அடுத்த சில நொடிகளில் ......

மெல்லிய வாசனை மிக்க கூந்தல் என்னை வருடி சென்றது .......

அவளை திரும்பி பார்க்க வேண்டும் என்று மிக பெரிய ஆவல் கொண்டேன் ....

இருந்தும் திரும்பாமல் என் இலக்கை நோக்கி நடந்தேன் ......

வழியில் ஒரு கார் இவ்ளோ நீளமான ஒரு காரை நான் இதற்கு முன்பு தொட்டது இல்லை ......

எந்த வித ஆசையும் இன்றி நடந்தேன் ....


அந்த பஸ் ஸ்டான்ட் .....ஹ்ம்ம்....நெருங்கி விட்டேன் ...ஏக கூச்சல் .....என் பேருந்தின் வருகைக்காக காத்திருக்கிறேன் ....

கூட்டத்தால் ஏற்றப்பட்டு, பேருந்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட இருக்கை எனக்கு கிடைக்க பாக்கியம் பெற்று, அமர்ந்து .....
ஒரு நீண்ட தூர பயணம் ,அழைத்து சென்றது என் மனைவியிடம் .....

இன்று நாள் நல்ல படியாக வீடு வந்து சேர்ந்து விட்டேன் என்று அவள் எண்ணியதை அவள் பெரு மூச்சு எனக்கு உணர்த்தியது .....

இரவு சாப்பாடிற்காக என்னை அழைத்தால் என் மனைவி ......

எனக்கு எப்போதும் இரவு சாப்பாடுதான் என்று நினைத்துக் கொண்டே .....
சாப்பிட துவங்கினேன் பார்வை அற்றவனாகிய நான்....



தெய்வதிருமகள்


"ஒரு மாதங்கள் முன்பு இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் தொலை காட்சிகளில் காண்பிக்கப்பட்டது ...என்னடா இவ்ளோ கேவலமா இருக்கு என்று விக்ரமின் நடிப்பை பார்த்து விழுந்து சிரித்தோம்....!!!!!
நேற்று (17/ஜூலை/2011) ஏன்டா சிரிச்சீங்க என்று செருப்பால் அறைந்தது போல் இருந்தது..."
தெய்வதிருமகள் உணர்ச்சி உள்ள ஒவ்வொரு மனிதனின் கண்களையும் கண்டிப்பாக நனைக்கும்....

விக்ரம்(கிருஷ்ணா) ....என்ன மனுசன்யா நீ ....? நீ சிரித்தால் எங்களுக்கு கண்களில் ஆனந்த கண்ணீர்...
நீ அழுதால் உன்னுடன் சேர்ந்து அழ துடிக்கும் இதயம்....வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது உன் நடிப்பு.....



நிலா ....கிருஷ்ணா இந்த பொண்ணுக்காக எப்டி வேணும்னாலும் கஷ்டப்படட்டும் ....
இந்த பொண்ணு கண்டிப்பா கிருஷ்ணாவுக்கு கெடைக்கணும் என்று எல்லாரும் நெனைப்பாங்க .....
"அம்மா எங்க போனாங்கப்பா என்று அவள் கேட்க ...அம்மா சாமி கிட்ட போய்ட்டாங்கன்னு கிருஷ்ணா சொல்ல ....அப்போ சாமிக்கு அம்மா இல்லையா என்று கேட்கும் அவளின் மழலை மொழி" என்னை அறியாமல் அந்த இடத்தில கை தட்டினேன் (பின் குறிப்பு :தியேட்டர்ல யாரும் கை தட்டல)
"அப்பா வந்தாச்சி ...நிலா வந்தாச்சி "
"யான ஏம்பா பெருசா இருக்கு"...இன்னும் பல காட்சிகளில் அழகோ அழகு....

அனுஷ்கா utilized very well...she is a very good actress....after arunthathi she has done a good job in this film...

சந்தானம் asusual rocks... good replacement for thalaivar goundamani....

amala paul,Ms.basker,chocolate company owner,Ms.basker's wife,Nila's teacher,Naser,Naser assistant
performed too good...

Ms.baskar அவர் மனைவி மீது சந்தேகப்படுவது எதார்த்தம் என்றாலும் அந்த காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.....
படத்தின் இரண்டாம் பாதியில் நிலா மற்றும் கிருஷ்ணா கொஞ்சம் மிஸ்ஸிங் .....
ஆனால் படத்தின் இறுதிக்காட்சி அதை ஈடுகட்டி விடுகிறது....



GV.பிரகாஷ் குமார்- "goosebumps Music" ...ஆரிரோ ஆராரிரோ still rounding around my head...and பின்னணி இசை படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளில் அற்புதம்....

நீரவ் ஷா .....வழக்கம் போல ....குளுமை ....

AL.Vijay ...எதார்த்த சினிமா எடுக்கிறோம் என்ற பெயரில் கொலை செய்யும் பல இயக்குனர்கள் இவரிடம் இருந்து கற்று கொள்ளலாம் ....
"நாங்கள் உங்களை அழ வைக்க வேண்டும் என்று சினிமா எடுக்கவில்லை .....அது உங்களின் உணர்வு...."-AL.விஜய் ..

"I am Sam" படத்தின் தாக்கம் இது என்று இருந்தாலும் ....சில உணர்வுகள் தாய்மொழியில் சொல்லப்படும் போது தான் ரசிக்க முடியும் ....சன் டிவி டாப் டென் மாதிரி சொன்னா "அந்த விதத்தில் "தெய்வ திரு மகள்"
தமிழ்நாட்டின் செல்ல திரு மகள் "

REVIEW : 9.0/10 Too Good Movie ,Family Entertainer,Must Watch in theater for Nila and Krishna

அஃறிணை

ஒரு சிறிய பூகம்ப அதிர்வை அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கு அளித்தபடி விரைந்து சென்றது நான் பயணித்த மின் தொடர் வண்டி.....


பல மனிதர்கள்... பல பாஷைகள்....சண்டைகள்.... எதிரில் அமர்ந்திருக்கும் பெண்கள் ..
ஒரு இனிமையான அனுபவமாகவே ரயில் பயணங்கள் அமையும்......

எனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து ஒரு நீண்ட பயணம், என் ஊரை நோக்கி....

என்னை கிறிஸ்துவன் என்று அடையாலப்படுதிக்கொள்ள கழுத்தில் இருந்த ஜெபமாலையை,என்னை நல்லவன் என்று அடையாலப்படுதிக்கொள்ள எடுத்து வெளியே தொங்க விட்டேன்...எனக்காக மறுபடியும் அவர் முகம் குப்புற கீழே விழுகிறார் .....

பரஸ்பர விசாரிப்புகளுக்கு இடையே பயணம் தொடர்ந்தது......

நேரத்தை கடத்த ஒன்றும் கையில் இல்லை .....எதார்த்தமாக ஒரு புத்தகம் விற்பவர் கடந்து சென்றார்.....
ஆச்சர்யப்பட வைத்தது அவர் வைத்திருந்த புத்தகங்கள்...... "திருவிவிலியம்" ,"ராமபுராணம்","நபிகள் நாயகம்", " God Is Not Great" ,"பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்"
எல்லாம் இரண்டாம் தர விலையில் கிடைத்தன.......


நான் எடுத்தது திருவிவிலியம் .........

தவத்தை கலைத்தது போல் நான் படிப்பதை கலைத்தது அந்த மல்லிகை வாசனை .....
ரயிலின் இரைச்சலை தோற்கடித்தது அந்த கொலுசு சத்தம் ......

நான் தலை குனிந்த படியே அவள் பாதங்களை நோட்டமிட்டேன் ......

அந்த பெட்டியில் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தாள் .....

இடம் தேடி அலைகிறாள் என்று நினைத்துக்கொண்டேன் ....

என் எதிரில் ஒரு இடம் காலியாக இருந்தது, என் பரவசத்தை மேலும் அதிகப்படுத்தியது....

"கடவுளே அவள் என் எதிரில் வந்து அமர வேண்டும்" .......
இப்படி ஒரு பிரார்த்தனையை கடவுள் எதிர்பார்த்திருக்க மாட்டார்.....

குங்கும பொட்டு வைத்திருக்கும் ஆம்பள பசங்கள நம்பக்கூடாதுன்னு அடிக்கடி சொல்வார் என் வாத்தியார்...

பொது இடத்தில் திருவிவிலியம் படிக்கும் ,வைத்திருக்கும் யாரயும் நம்பக்கூடாது என்பேன் நான் ......

என் பார்வை அவள் பாதங்களை நோட்டமிட்டுக்கொண்டே இருந்தது ......

அவள் முகத்தை நான் இன்னும் பார்கவில்லை .....
என் கவனத்தை அவள் பாதங்களை விட்டும் திருப்பவில்லை ........

அவளின் குரலையும், முகத்தையும் மனதில் கற்பனை செய்து கொண்டேன் .....

மெல்ல அவளின் பாதங்கள் என் அருகில் வந்தது....

என் இதய துடிப்பு அதிகரித்தது ....

என் கவனத்தை திருப்ப கைதட்டி கூப்பிட்டால்......

எச்சில் விழுங்கி கொண்டேன் ....
என் மயிர் கால்கள் புவி ஈர்ப்பு விசையை மதிக்கவில்லை.....

நிமிர்ந்தேன் ....அவள் என் கற்பனையை மீறினால் .......

நான் இதுவரை பார்த்திராத முகத்தோற்றம் அவளுடையது.....

சிறிதும் கண் இமைக்காமல் அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன்....

அவள் சிரித்தால் ....காரணம் அறியாமல் என் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.....

"என்ன மாமா அப்புடி பாக்குற ஒரு அஞ்சு ரூபா குடு என்றால் கையை தட்டி கொண்டே"

பதில் தெரியாத மாணவனின் மௌனம் என்னிடம்....

காசை பெற்றுக்கொண்டு நடந்தால் ........

அம்மா "அது " நடக்குறத பாரேன் என்று தனது தாயிடம் சொல்லி ,
ஒரு மானிடப்பிறவியை அஃறிணை ஆக்கினால் ஒரு பெண்...
கண் இருந்த எல்லோரும் அவளை பார்த்து நகைத்துக்கொண்டிருந்தார்கள் .......


"அது" ஆகி இருந்த அவள் யார்....?
என் பிறப்பின் அர்த்தம்  இதுவரை நான் அறிந்திருக்கவில்லையே ,
நான் யார்...?

மானிடப்பிறவி ஆண் ,பெண் என்றால் ஆணையும் பெண்ணையும் கொண்டிருக்கும் அவள்
அஃறிணை போல் ஆனதற்கு யார் காரணம் .....

புத்தகம் விற்பவன் திரும்பவும் நான் இருந்த பகுதிக்கு வந்தான் ....

நான் வாங்கிய புத்தகத்தை மாற்றிக்கொண்டேன்
என் மனதிலும் கையிலும் "பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்"

( இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே ....
யார் மனதையும் புண் படுத்துவதற்காக அல்ல ....)

எழுத்து & சிந்தனை
A.பிரிட்மன் பிரான்கோ

பட்டிணத்தில் நாங்கள்....?????

காலை எழுவதும் ...மாலை உறங்குவதும்....இடையில் எந்த நினைவுகளும் இல்லாமல் உழைப்பதும்....
சில நேரங்களில் முற்றிலும் மறந்தே போய் விட்டோம்....
எங்களுக்கு பல சொந்தங்கள் இருக்கிறது என்பதை....

நாளும் பொழுதும் எங்களுக்கு சொந்த பந்தங்கள் யாரும் இல்லை என்ற நிலையிலேயே கழிகின்றன...
எல்லாரையும் விட்டுவிட்டு அனாதையா உழைத்து கொண்டு இருக்கிறோம் ,பட்டிணத்தில் நாங்கள்...

நாங்கள் வேலைக்கு செல்லும் போது ...பத்திரமா போயிட்டு வாப்பா னு சொல்லறதுக்கு எங்கள் தாய் தந்தையர் எங்களுடன் இல்லை....
போயிட்டு வர்ரேன்-மா என்று சொல்ல வாசலில் எங்கள் அன்னையை எதிர் பார்க்கிறோம் இல்லை...

காலை சாப்பாடு கனவாகி போய்விடும் ....
ஆயிரம் ருபாய்க்கு சாப்பிட்டாலும் அம்மாவின் கை பக்குவம் வருமா ??


காய்ச்சல் தலை வலி என்று தொலைபேசியில் சொல்லும் போதே துடித்து போய் விடுகின்றனர் எங்கள் அப்பாவும் ,அம்மாவும்....
கூட இருந்து பாத்துக்க முடியலையே-னு அம்மா ஒரே அழுகை....

"அய்யா Hospital போங்கய்யா" என்று அவர்கள் சொல்லும் போதே எங்களுக்கு குணமாகி விடும்.....

தொலைபேசியில் எப்படி பாசத்தை காட்ட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியவில்லை...
தொலைபேசி கண்டுபிடிக்கபடாமல் இருந்திருந்தால் ....????? ஐயோ !!!


தாயின் சிரிப்பையும் ...தந்தையின் கோபத்தையும் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது ....
தம்பி, தங்கைகள் எப்படி வளர்ந்தார்கள் என்பதே எங்களுக்கு தெரியாது.....


திடீரென தங்கைக்கு திருமணம் என்று செய்தி வரும் ....திருமண நாள் அன்று விருந்தாளி போல் சென்று வருவோம்....

சொந்த வீடு கட்டி,, அழகு மட்டும் பார்த்தோம் ....


கீழ கல் கெடக்கு பார்த்து போப்பா னு சொல்லுற சொந்தங்களை எல்லாம் விட்டுட்டு ..
அடி பட்டு கெடந்தா கூட கேக்க ஆள் இல்லாத இடத்துல இருக்கிறோம் ...

எங்க ஊர்ல சொல்லுவாங்க ...பைய்யந்தான் வேலைக்கு போயிட்டானே அப்புறம் என்ன சந்தோசம்தான என்று....அவர்களுக்கு என்ன தெரியும் எங்கள் கஷ்டம்.....

நாங்கள் வீட்டில் இருந்து புறப்பட்ட பிறகும் ...வாசலில் நின்று கொண்டு ....
பேருந்தில் நாங்கள் கடந்து செல்லும் போது கையை காட்ட நிற்கும் சொந்தம்....
அடுத்த முறை ஊருக்கு செல்லும் வரை அவர்களின் சிரிப்பை எங்கள் கண்களில் சுமந்து கொண்டு பிணமாக நடமாடுகிறோம்.....

எப்படியும் எங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்க போகிறது என்ற ஏக்கத்துடனும் ...துக்கதுடனுமே நாங்கள் எங்கள்
வாழ்வை கழித்து கொண்டு இருக்கிறோம் ...

மதங்கள் கடவுளை வணங்க திருவிழாக்களை ஏற்படுத்தின.....
சத்தியமாக எங்களுக்குத்தான் திருவிழா....இன்று இரவு ஊருக்கு கிளம்புகிறோம் என்றால்,
நாளைக்கு காலைல வீட்ல சாப்பாடுடா என்ற சந்தோஷத்தில் நாங்கள் கிளம்புவோம்...
அது ஒரு தனி சந்தோசம்... அனுபவித்திருந்தால் தெரியும்.....


சொந்த ஊரில் இருப்பவர்கள் நினைக்கலாம்... இவர்கள் பட்டினத்திலே நல்லாதான இருக்காங்க ...நல்லா சம்பாதிக்கிறாங்க....நல்லா ஊர் சுத்துறாங்க....என்று....

சொந்த ஊரில் தாயின் மடியில் சிறிது நேரம் தலை சாய்த்து இருப்பதை விட ஒரு சந்தோசம் இருக்கிறது என்றால் ....!!!

நாங்கள் சந்தோசமாகவே இருக்கிறோம்.....!!!

MISS MY PARENTS AND MY LOVING RELATIVES.....
Britman Branco A

அழகர்சாமின் குதிரை

கதை கரு :"ஒரு ஊரில் அழகர்சாமியின் (கடவுள்) பல்லக்கு குதிரை காணாமல் போகிறது அதை தேடி திரியும் வேளையில் ஊர்க்காரர்களிடம் சிக்குகிறது ஒரு அழகர்சாமியின் (அப்பு குட்டி) குதிரை ...அதை அவர்கள் கடவுளின் குதிரையாக நினைக்க......என்ன ஆனது என்பது மீதி கதை"

கடவுளின் பெயரையும் ...ஜாதியின் பெயரையும் வைத்து ஏமாற்றுபவர்களுக்கும் ...ஏமாருபவர்களுக்கும் சவுக்கடி கொடுத்துள்ள படம்.....
தமிழ் சினிமாவை புரட்டி போட வந்துள்ள படம் என்று சொல்ல முடியாது.....நல்ல சினிமா பார்க்கிறோம் என்ற நிம்மதி ஆரம்ப காட்சிகளிலேயே தெரிந்து விடுகிறது.....

மக்களின் மூடநம்பிக்கையை நக்கலும் நய்யாண்டியுமாக சாடியிருக்கிறார் இயக்குனர்.....


அப்புக்குட்டி, குதிரைகாரனாக மட்டுமே அவரை ஏற்றுக்கொள்ள முடியும் ....நல்ல தேர்ந்த நடிப்பு....அவரின் ஜோடியாக !!!! சரண்யா மோகன் ("யோ டைரக்டர் உனக்கு மனசாட்சியே இல்லையா என திரை அரங்கு அதிர்கிறது").ஆண்களின் அழகை மட்டும் சில பார்க்கும் பெண்களுக்கு ஒரு நல்ல பாடம்......

தாசில்தார் மகன்,சிலை திருடும் பெரியவர்,கோடங்கி மகள்,ஊர் சிறுவன் ,ஊர் மக்கள் ,படத்துடன் பயணிக்கும் இளைய'ராஜா'வின் இசை ,மூட நம்பிக்கைகளை குட்டும் வசனங்கள் ,துளியும் ஆபாசம் இல்லாத காட்சிகள் என குடும்பத்துடன் பார்க்க கூடிய படம்



The Third Hit in a Row For Suseendran........
Thanks To Sussendran and Cloud Nine and Baskar Shakthi...
-பிரிட்மன்

இலையுதிர்காலம்



தனது கரங்கள் வெட்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையிலும்
ஒரு மரம் சிரிதுக்கொண்டிருந்தது..

அருகில் இருந்த மரங்கள் :

இன்னா மச்சி இவன் அழாம சிரிசுக்கினு கீறான் ......

ஒரு வேலை இவனுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சோ .....

டே என்னடா ஆச்சு உனக்கு ....

மரம் :
நான் எதுக்குடா அழனும் என்னைய வெட்டிதான் சச்சினுக்கு பேட்(Bat)

செய்ய போறாங்களாம் .....

பொறாமையில் அங்கு இலையுதிர்காலம் .......

-பிரிட்

என் முதல் கதையின் நாயகி ....

காலை நேரம்...
பேருந்தின் சத்தம் மெல்லமாக என் காதுகளை கவ்வி கொண்டிருந்தது....
பயண நெருக்கடியிலும் ...வேலை அவசரத்திலும்.... கிடைத்த பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தேன் .....
பேருந்தின் சத்தத்தை தொலைக்க அனைவருக்கும் உதவிய செல்போனின் பாடல்கள் எனக்கும் உதவியது...
எல்லா சத்தத்தையும் மீறி ஒலித்தது அவளின் குரல் ......

எண்ணெய் தடவாத பரட்டை கூந்தல்.....
இடுப்பில் சொருகிய சீலை.....
கையில் ஒரு தூக்கு சட்டி ...
ஒரு ஏழை தாயின் அப்பட்டமான பதிவு .....

மௌனம் கலந்த அவளின் உரத்த சத்தம் ...."சார் இந்த பஸ்ல விஜயநகர் போக எவ்வளவு" நடத்துனர் - "அஞ்சு ரூபா மா" .....தூக்கிய தலையுடனே !!!!!நகர்ந்து சென்றால் அடுத்த பேருந்திருக்கு .....
என் பார்வை அவளை நோக்கி நகர்ந்தது ....

அடுத்த பேருந்திலும் அவளின் குரல் ஒலித்திருக்கும்.....

என் நிலையை நினைத்து நன்றி கூறினேன் கடவுளுக்கு.......அவளின் நிலையை நினைத்து பழிக்க தோன்றியது கடவுளை ......

என் முதல் கதைக்கு காரணமானால் அவள்....

-
பிரிட்மன்

எனக்கு வேலை கிடைச்சிருச்சு





டே கெளம்புரேண்டா ......
மச்சான் வர்ரேண்டா....
.
.
.
.
தினமும் என் நாட்கள் இப்படிதான் கழிகின்றன என்று சிறிய அழுகை கலந்த சிரிப்புடன்
வாசலின் அருகில் நின்று அவர்களை வழி அனுப்பி விட்டு அறையினுள் வந்து அமர்ந்தேன் ......

மெல்லமாக நிசப்தம் என் அறையை ஊடுருவியது .......

மறுநாள் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் ஒரு கைதி கடக்கும் ஒரு இரவின் வெறுமையை உணர்ந்த வண்ணம்
தினமும் இருக்கிறேன் ,சென்னை பட்டினத்தில் வேலை தேடி கொண்டிருக்கும் நான் ......

பனி படர்ந்தது போல் என் நுரையீரலை வருடி சென்றது சிகரெட்டின் புகை .....
தொண்டையை நனைத்தது ஒரு டீ.....
பெரும்பாலான வேலை தேடும் பல இளைஞர்களின் காலை உணவு ....

திரும்பவும் நிசப்தமான என் அறையுனுள் நுழைந்தேன் ....

அந்த தனிமையில் நான் உணர்ந்தது என் நடுத்தர குடும்பத்தின் நிலையை மட்டுமே .....
என் குடும்பத்தில் இரண்டு தங்கைகளுக்கு அண்ணனாகவும்.....
என் தந்தையின் சுமையை குறைக்க இருக்கும் மூத்த மகனாகவும் ....
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்க காத்திருக்கும் என் தாய்க்கு மகனாகவும் பிறந்த ஒரு மகனின் பொறுப்பு ,
என் தனிமையின் நிசப்தத்தை மேலும் அதிகப்படுத்தி குறைத்தது......

பல கனவுகளோடு இங்கு வந்த என் கண்களுக்கு ...
தூக்கம் தொலைத்த பல இரவுகளையும், கண்ணீரையும் மட்டுமே பரிசளித்து இருந்தேன் ......

அறையின் நிசப்பதத்தை ஊடுருவியது எனது செல்போனின் ஒலி...,
புதிய எண்...,
என்னை தயார் படுத்திக்கொண்டேன் ,எதிர் பார்த்தது போலவே அது Interview Call ....

நாளை எனக்கு Interview ....


கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்திய அணிக்கு உலக கோப்பையை வாங்கி தரவேண்டிய நிலையில் பந்தை எதிர் கொள்ளும் சச்சின் எவ்வளவு பதட்டத்துடனும் தயாரிப்புடனும் இருப்பாரோ ......

தன் தாய்க்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய போகும் ஒரு டாக்டர் எவ்வளவு பதட்டத்துடனும் தயாரிப்புடனும் இருப்பாரோ ......

அதே பதட்டத்துடனும் தயாரிப்புடனும் அமர்திருந்தேன் நான் ...

என் முறை வந்ததும் உள்ளே அழைக்கப்பட்டேன் .....

வெளியே வந்ததும் பயங்கரமாக அழ தோன்றியது ...

இந்தியா வெற்றி ....ஆபரேஷன் சக்சஸ் .....

தன் முதல் குழந்தையை பிரசவித்து அழும் தாயின் ஆனந்த கண்ணீர் போல் என் கண்களையும் நனைத்தது முதல் முறையாக ஆனந்த கண்ணீர் .....


பார்வை இழந்த ஒருவன் பார்வை பெற்று இந்த உலகத்தை முதல் முறை பார்ப்பது போல் சந்தோசமாக இந்த உலகத்தை பார்கிறேன்.,..

அம்மாவுக்கு முதலில் கூற வேண்டும் ....

தொலைபேசியில் அழைத்தேன் ....
அம்மா... "எனக்கு வேலை கிடைச்சிருச்சு"
ஈன்ற பொழுதினும் பெருதுவத்தால் என் தாய் .....

என் சந்தோசத்தை கவனிக்க இந்த ஊரில் யாரும் இல்லை .....
.
.
நானும் கவனிக்க மறந்தேன்...
!!! ?!!
!!! ?!!
!!! ?!!

வேகமாக வந்த அந்த பேருந்தை .....

என் தாயின் ஆனந்த கண்ணீர் அவள் தாடையை தடவும் முன் அது அவள் அலறலை கண்டிருக்கும்.......

-பிரிட்மன்

OOPS


Oops concepts:
1. Class
2. Methods and Function
3. Polymorphism
4. Inheritance
5. Constructor
6. Abstract class
7. Interface class
8. Encapsulation
Class:
It is a collection of different variables and methods.
(Method- Function without return type is called method.)

Namespace:
It is the logical collection of user defined data types.
Access specifier:
It will specify the class, it has 5 types.
1. Public
2. Private
3. Protected
4. Internal
5. Protected Internal
1.Public:
It can be accessed outside of the class.
2.Private:
It cannot be accessed outside of the class.



3. Protected:
It is same as private, but it can be inherited but cannot be used outside of the class by instant of object.


4. Internal:
Same as public but it can be accessed by code within same class.
5. Protected Internal:
It is same as the internal but it can be accessed by code of the assembly.





Access Modifier:
It modifies the access of the class.
1. Sealed
2. Static
3. Abstract
4. Virtual
Sealed:
If you mark a method as sealed then we cannot access the method.
Static:
1. Static Method
2. Static Class
3. Static Constructor

Static Method:
Static method contained in static class can access only by class name.
Static Class:
Instant for a static class never be created
(In .net all class library are static class)

Static Constructor:
Only single object can be created. To initialize a static variable we need to use static constructor, a static constructor must be parameter less.
(Constant: constant value once set cannot be altered throughout the program.)

Constructor:
1. It is a special member function, whose name is same name as that of class name.
2. It doesn’t have a return type.
3. Constructor can be parameterized or we can have default constructor also.
4. It is used to initialize the object of a class.

There are three types of constructors
a. Default constructor
b. Parameterized constructor
c. Copy constructor
d. Static constructor.
Static Constructor:
Only single object can be created. To initialize a static variable we need to use static constructor, a static constructor must be parameter less.
Copy Constructor:

Destructor:
It is denoted by the symbol(~),it has same name as that of a constructor, and it is used to destroy the object created by the constructor. Only
One destructor is enough to destroy all the objects

Dynamic Dropdown in C# .Net

namespace Dynamic
{
//Code By Britman Dated 17-02-2011 To Creat Dynamic Dropdownlist
public partial class Form1 : Form
{
private System.ComponentModel.IContainer components = null;
protected override void Dispose(bool disposing)
{
if (disposing && (components != null))
{
components.Dispose();
}
base.Dispose(disposing);
}
int i = 0;
int x = 0, y = 0;

public Form1()
{
InitializeComponent();
}
private void InitializeComponent()
{
this.SuspendLayout();
//
// Form1
//
this.AutoScaleDimensions = new System.Drawing.SizeF(6F, 13F);
this.AutoScaleMode = System.Windows.Forms.AutoScaleMode.Font;
this.ClientSize = new System.Drawing.Size(942, 468);
this.Name = "Form1";
this.Text = "Form1";
this.Load += new System.EventHandler(this.Form1_Load);
this.ResumeLayout(false);

}

private void Form1_Load(object sender, EventArgs e)
{

x = 0;
y = 0;

i = i + 1;
string[] strTypes = new string[] {"A", "O", "E"};

ComboBox ddlDynamicDropDown = new ComboBox();
ddlDynamicDropDown.Location = new Point(x, y);
ddlDynamicDropDown.Width = 150;
ddlDynamicDropDown.Text = "--Select--";
ddlDynamicDropDown.Items.AddRange(strTypes);
ddlDynamicDropDown.Name = i.ToString();
ddlDynamicDropDown.SelectedIndexChanged += new System.EventHandler(doEvents);
this.Controls.Add(ddlDynamicDropDown);
}

private void button1_Click(object sender, EventArgs e)
{


}



public void doEvents(object sender, EventArgs e)
{



ComboBox ddlDynamicDropDownSender = sender as System.Windows.Forms.ComboBox;

if (ddlDynamicDropDownSender.Text == "A" || ddlDynamicDropDownSender.Text == "O")
{
if (Convert.ToInt32(ddlDynamicDropDownSender.Name) >= i)
{
//x = x + 20;
y = y + 20;
i = i + 1;
string[] strTypes = new string[] { "A", "O", "E" };

ComboBox ddlDynamicDropDown = new ComboBox();
ddlDynamicDropDown.Location = new Point(x, y);
ddlDynamicDropDown.Width = 150;
ddlDynamicDropDown.Text = "--Select--";
ddlDynamicDropDown.Items.AddRange(strTypes);
ddlDynamicDropDown.Name = i.ToString();
ddlDynamicDropDown.SelectedIndexChanged += new System.EventHandler(doEvents);
this.Controls.Add(ddlDynamicDropDown);
}


}
else
{

int x = i;
for (x = Convert.ToInt32(ddlDynamicDropDownSender.Name)+1; x <= i; x++)
{


ComboBox ddlDynamicDropDown = FindControl(x.ToString()) as System.Windows.Forms.ComboBox;

this.Controls.Remove(ddlDynamicDropDown);
y = y - 20;
}

i = Convert.ToInt32(ddlDynamicDropDownSender.Name);



}

}

private Control FindControl(string ControlName)
{
if (ControlName.Length == 0 || this.Controls.Find(ControlName, true).Length == 0)
return null;


return this.Controls.Find(ControlName, true)[0];

}
}
}

Dynamic Dropdown in VB# .Net

Public Class Form1
Dim i As Int32 = 0
Dim x As Int32 = 0
Dim y As Int32 = 0

'Code By Britman Dated 17-02-2011 To Creat Dynamic Dropdownlist
Private Sub Form1_Load(ByVal sender As System.Object, ByVal e As System.EventArgs) Handles MyBase.Load
x = 0
y = 0

i = i + 1
Dim strTypes() As String = New String() {"A", "O", "E"}


Dim ddlDynamicDropDown As ComboBox = New ComboBox()
ddlDynamicDropDown.Location = New Point(x, y)
ddlDynamicDropDown.Width = 150
ddlDynamicDropDown.Text = "--Select--"
ddlDynamicDropDown.Items.AddRange(strTypes)
ddlDynamicDropDown.Name = i.ToString()
AddHandler ddlDynamicDropDown.SelectedIndexChanged, AddressOf doEvents

'ddlDynamicDropDown.SelectedIndexChanged += New System.EventHandler(doEvents)

Me.Controls.Add(ddlDynamicDropDown)
End Sub


Public Sub doEvents(ByVal sender As Object, ByVal e As EventArgs)



Dim ddlDynamicDropDownSender As ComboBox = sender ' as System.Windows.Forms.ComboBox

If ddlDynamicDropDownSender.Text = "A" Or ddlDynamicDropDownSender.Text = "O" Then
If Convert.ToInt32(ddlDynamicDropDownSender.Name) >= i Then
'x = x + 20;
y = y + 20
i = i + 1
Dim strTypes() As String = New String() {"A", "O", "E"}


Dim ddlDynamicDropDown As ComboBox = New ComboBox()
ddlDynamicDropDown.Location = New Point(x, y)
ddlDynamicDropDown.Width = 150
ddlDynamicDropDown.Text = "--Select--"
ddlDynamicDropDown.Items.AddRange(strTypes)
ddlDynamicDropDown.Name = i.ToString()

AddHandler ddlDynamicDropDown.SelectedIndexChanged, AddressOf doEvents
Me.Controls.Add(ddlDynamicDropDown)
End If


Else

Dim x As Integer


For x = Convert.ToInt32(ddlDynamicDropDownSender.Name) + 1 To i Step x + 1


Dim ddlDynamicDropDown As ComboBox = FindControl(x.ToString()) 'as System.Windows.Forms.ComboBox

Me.Controls.Remove(ddlDynamicDropDown)
y = y - 20
Next


i = Convert.ToInt32(ddlDynamicDropDownSender.Name)



End If


End Sub
Private Function FindControl(ByVal ControlName As String) As Control
If ControlName.Length = 0 Or Me.Controls.Find(ControlName, True).Length = 0 Then
Return Nothing
End If


Return Me.Controls.Find(ControlName, True)(0)

End Function

End Class

Check this For better sql conditions

CREATE VIEW [dbo].[vw_irpts_members_import]
AS

Select
dbo.f_auto_eeid(Empl_id) as auto_eeid,
Case When dob is not null then
Case When ssn is Not Null then
case when Isnumeric(Rtrim(REPLACE(ssn,'-','')))=1 then
LEFT(Rtrim(REPLACE(ssn,'-','')),4)+REPLACE(CONVERT(VARCHAR(10), dob, 1), '/', '')
else
case When ssn4 is Not Null then
case when Isnumeric(Rtrim(ssn4))=1 then
Rtrim(ssn4)+REPLACE(CONVERT(VARCHAR(10), dob, 1), '/', '')
END
eND
eND
else
case When ssn4 is Not Null then
case when Isnumeric(Rtrim(ssn4))=1 then
Rtrim(ssn4)+REPLACE(CONVERT(VARCHAR(10), dob, 1), '/', '')
END
eND
end

End
as
'auto_dwid',
Case When ssn is Not Null then
Case when CHARINDEX('-',ssn) >0 then
ssn
End
End
'auto_ssn',
Case When ssn is Not Null then
case when Isnumeric(Rtrim(REPLACE(ssn,'-','')))=1 then
RIGHT(Rtrim(REPLACE(ssn,'-','')),4)
End
End

'auto_ssn4',
Dob as auto_dob,
case
When Relation='Employee' OR Relation='E' then
'E'
When Relation='SPOUSE' OR Relation='S' then
'S'
End
as auto_relation
from tbl_irpts_members






GO

Have you tried like this before?

CREATE VIEW [dbo].[ViewName]
AS


Select
Case When Len(Isnull(employee_id,''))=12 then
Case when Isnumeric(Left(Isnull(employee_id,''),4))=1
then
Left(Isnull(employee_id,''),4)
else
''
end
else
''
end as auto_ssn4,
Case When Len(Isnull(employee_id,''))=12 then
Case when ISDATE
(Left(Right(Isnull(employee_id,''),8),2)+'/'+
Left(Right(Isnull(employee_id,''),6),2)+'/'+
Right(Right(Isnull(employee_id,''),8),4))=1 then
Left(Right(Isnull(employee_id,''),8),2)
+
Left(Right(Isnull(employee_id,''),6),2)
+
Right(Right(Isnull(employee_id,''),8),4)
else
''
end
else
''
end as auto_dob
from tablename





GO

--View often for More Updates